history icon

img

400 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சின்னம் கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, ஆய்வு மாணவர்களான பொ.சர வணன், ரா.சந்தோஷ்  உள்ளிட் டோர் திருப்பத்தூர்-சேலம் நெடுஞ்  சாலையில் உள்ள புலிக்குட்டை கிராமம் அருகில் ஏறக்குறைய 400  ஆண்டுகள் பழைமையான வர லாற்றுச் சின்னத்தைக் கண்டறிந்த னர்.